tet books

time


follow me on fb

Monday, April 9, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வை, ஜூன் முதல் வாரத்தில் இருந்து, கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது



ஆசிரியர் தகுதித் தேர்வை, ஜூன் முதல் வாரத்தில் இருந்து, கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஒரே நாளில் இரு தேர்வுகளை நடத்தும்போது, தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்றும், இரு தேர்வுகளையும் ஒரே நாளில் நடத்தாமல், வெவ்வேறு நாட்களில் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


ஆசிரியர் தகுதித் தேர்வைஜூன் முதல் வாரத்தில் இருந்து,கடைசி வாரத்திற்கு தள்ளி வைப்பது குறித்துஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.  ஒரே நாளில் இரு தேர்வுகளை நடத்தும்போதுதேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்றும், இரு தேர்வுகளையும் ஒரே நாளில் நடத்தாமல்வெவ்வேறு நாட்களில் நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 டி.இ.டி.தேர்வுஜூன் 3ம் தேதி நடைபெறும் எனடி.ஆர்.பி.,அறிவித்துள்ளது. தேர்வுக்குஅனைவரும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கும் வகையில், 4ம் தேதியுடன் முடிவடைந்த காலக்கெடுவை, 12ம் தேதி வரை நீட்டிப்பு செய்துடி.ஆர்.பி.,அறிவித்துள்ளது. இதனால்தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 20ம் தேதிக்குப் பின்,விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்கள் தெரிய வரும்.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links