tet books

time


follow me on fb

Wednesday, May 8, 2013

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2013 வெளியிடப்பட்டுவிட்டன..

http://tnresults.nic.in/tncfplus/cfplus.htm

எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள 
TNBOARD என டைப் செய்து 
இடைவெளி விட்டு 
உங்கள் பதிவெண்ணை டைப் செய்து 
பின்னர் உங்கள் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தை டைப் செய்து, 
09282232585 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
(எ.டு.): TNBOARD 77777 01/01/2013 

12 ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
முதல் இடம் :
நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா ( 1189 ), 
அபினேஷ் ( 1189 ) 
மாநிலத்திலேயே முதலிடம்

1188 மதிப்பெண் பெற்று பழனிராஜ், அகல்யா ஆகியோர் மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்தனர்

பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகள் 9 பேர் மாநில அளவில் 3ம் இடம் பிடித்துள்ளனர். 

+2 தேர்வில்...
இயற்பியல் - 36 பேர் 
கணிதம் - 2352 பேர் 
வேதியியல் - 1499 பேர் உயிரியல் - 682 பேர் 
200க்கு 200 மதிபெண்கள் பெற்றுள்ளனர் 


பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் :

விவரங்கள் முறையே மாவட்டம்-தேர்வு எழுதியவர்கள்-தேர்ச்சி அடைந்தவர்கள்-தேர்ச்சி சதவிகிதம்-பள்ளிகளின் எண்ணிக்கை என்ற முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 
கன்னியாகுமரி: 23450 - 22050 - 94.03 - 195
திருநெல்வேலி: 34645 - 32777 - 94.61 - 259
தூத்துக்குடி: 19020 - 18157 - 95.46 - 153
ராமநாதபுரம்: 14596 - 13024 - 89.23 - 107
சிவகங்கை: 14470 - 13287 - 91.82 - 121
விருதுநகர்: 21224 - 20348 - 95.87 - 173
தேனி: 13465 - 12600 - 93.58 - 102
மதுரை: 34295 - 32159 - 93.77 - 253
திண்டுக்கல்: 20748 - 18643 - 89.76 - 160
ஊட்டி: 7756 - 6519 - 84.05 - 70
திருப்பூர்: 21836 - 20283 - 92.89 - 159
கோயம்புத்தூர்: 36070 - 33527 - 92.5 - 308
ஈரோடு: 26786 - 25254 - 94.28 - 176
சேலம்: 35996 - 32182 - 89.4 - 234
நாமக்கல்: 30228 - 28537 - 94.41 - 175
கிரிஷ்ணகிரி: 19618 - 16319 - 83.18 - 134
தர்மபுரி: 19549 - 16855 - 86.22 - 123
புதுக்கோட்டை: 17146 - 14909 - 86.95 - 122
கரூர்: 10025 - 9126 - 91.03- 83
அரியலூர்: 7746 - 5805 - 74.94 - 58
பெரம்பலூர்: 7839 - 7101 - 90.59 - 58
திருச்சி: 29776 - 27923 - 93.78 - 201
நாகப்பட்டினம்: 17525 - 14843 - 84.7 - 108
திருவாரூர்: 13464 - 11112 - 82.53 - 97
தஞ்சாவூர்: 27181 - 24471 - 90.03 - 184
விழுப்புரம்: 34977 - 27292 - 78.03 - 228
கடலூர்: 28765 - 21058 - 73.21 - 182
திருவண்ணாமலை: 26425 - 18474 - 69.91 - 170
வேலூர்: 41061 - 33311 - 81.13 - 291
காஞ்சிபுரம்: 42102 - 35675 - 84.73 - 292
திருவள்ளூர்: 37837 - 32308 - 85.39 - 278
சென்னை: 51281 - 47086 - 91.82 - 406
புதுச்சேரி: 12552 - 11071 - 88.2 - 107
ஆந்திரப்பிரதேசம்: 43 - 43 - 100 - 1
துபாய்: 16 - 16 - 100 - 1



இன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் , நல்ல மதிப்பெண் பெரும் மாணவர்கள், மதிப்பெண் பெறாத மாணவர்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துகள். 

மாணவர்களை மருத்துவர் மற்றும் பொறியாளராக மட்டுமே ஆக்க வேண்டும் என்ற கனவில் வாழும் பெற்றோர்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெரும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கிறது. தமிழ் நாட்டை வளம் மிக்க நாடாக உருவாக்க வெறும் மருத்துவம், பொறியியல் மட்டுமே போதுமானது அல்ல. 
மாணவச் செல்வங்கள் விவசாயம், கால்நடை மருத்துவம், தொழிற் கல்வி, வணிகம், சட்டம் , ஏற்றுமதி, ஊடகம், அரசியல் படிப்பு, சமூக உழைப்பு, கலைப் படைப்பு, கல்வித் துறை மேலாண்மை போன்ற படிப்புகளில் ஆர்வம் காட்டினால் வளமான தமிழகம் உருவாகும் என்பதில் ஐயமில்லை. அதை பெற்றோர்களும் உணர்ந்து மாணவச் செல்வங்களை ஊக்குவிக்க வேண்டும். 

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links